
சமூக அக்கரை கொண்ட கீழக்கரை பொதுமக்களில் சிலர் நம் கீழைமுரசில் வெளிவந்த ஆம்புலன்ஸ் செய்தியை இன்று 20.01.2012 வெள்ளிக்கிழமை குத்பாவிற்கு பின் பிட் நோட்டிஸ் வடிவில் மக்களுக்கு விநியோகித்தார்கள். கீழைமுரசின் சார்பில் அந்த தோழர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
1 comment:
eluthu puriya villai
Post a Comment